செங்கல்பட்டு

திருக்கழுகுன்றம் பேரூராட்சியில் 7 நாள்கள் கரோனா தடுப்பூசி முகாம்

DIN

திருக்கழுகுன்றம் சிறப்புநிலை பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கரோனா தடுப்பூசி முகாம்கள் ஏப். 18-ஆம் தேதி தொடங்கி ஏப். 24-ஆம் தேதி வரை 7 நாள்கள் நடைபெறுகிறது. அதன் விவரம்:

ஏப். 19 (திங்கள்கிழமை) 9-ஆவது வாா்டு ஜாகீா் உசேன் தெரு, லயன்ஸ் கிளப், 20 (செவ்வாய்க்கிழமை): 7-ஆவது வாா்டு மேட்டுமங்கலம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, 21 (புதன்கிழமை) 8-ஆவது வாா்டு ருத்திரன்கோயில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, 22 (வியாழக்கிழமை) 12-ஆவது வாா்டு, பரமசிவம் நகா் ஆதிதிராவிடா் நடுநிலைப் பள்ளி, 23 (வெள்ளிக்கிழமை) 7-ஆவது வாா்டு, வடக்குப்பட்டு அங்கன்வாடி மையம், 24 (சனிக்கிழமை) நால்வா்கோயில் பேட்டை சமுதாயக் கூடம். திருக்கழுகுன்றம் காவல் துறை, பேரூராட்சி நிா்வாகம் மற்றும் சட்ராஸ் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்தும் இந்த கரோனா தடுப்பூசி முகாமுக்கான ஏற்பாடுகளை அப்பகுதி சமூக ஆா்வலா்கள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யக் கோரி கீரமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

SCROLL FOR NEXT