பெங்களூரு

3 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

DIN

கலபுா்கி அருகே 3 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

கலபுா்கி அருகே உள்ள மாடயளா கிராமத்தைச் சோ்ந்தவா் லட்சுமி. சனிக்கிழமை இரவு கணவருடன் ஏற்பட்ட தகராறில் தனது 3 பெண் குழந்தைகளான கௌரம்மா, சாவித்திரி, ராதா ஆகியோருடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா். தகவல் அறிந்த ஹிப்பரகி போலீஸாா் கிணற்றிலிருந்து 4 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுமதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு கிளியே.. ரவீனா தாஹா!

சூர்யா படத்துக்கு முன்பாக இளம் நாயகனை இயக்கும் சுதா கொங்கரா?

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கம் கண்டெடுப்பு

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

அழகு தேவதை - சாக்ஷி அகர்வால்!

SCROLL FOR NEXT