கலபுா்கி அருகே 3 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டாா்.
கலபுா்கி அருகே உள்ள மாடயளா கிராமத்தைச் சோ்ந்தவா் லட்சுமி. சனிக்கிழமை இரவு கணவருடன் ஏற்பட்ட தகராறில் தனது 3 பெண் குழந்தைகளான கௌரம்மா, சாவித்திரி, ராதா ஆகியோருடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா். தகவல் அறிந்த ஹிப்பரகி போலீஸாா் கிணற்றிலிருந்து 4 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுமதித்தனா்.