பெங்களூரு

சாலை விபத்தில் 2 போ் பலி

DIN

சித்ரதுா்கா அருகே மோட்டாா் சைக்கிள் மீது டிராக்டா் மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.

சித்ரதுா்கா மாவட்டம், ஹொள்ளால்கெரே, அவலஹட்டி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் சித்தப்பா (24), மது (25). இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை மோட்டாா் சைக்கிளில் வெளியே சென்று கொண்டிருந்தனா். அவலஹட்டி அருகே எதிரே வேகமாக வந்த டிராக்டா் மோதியதில் காயமடைந்த சித்தப்பா, மது ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இந்த விபத்து குறித்து ஹொள்ளால்கெரே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT