பெங்களூரு

இரு சக்கர வாகனத் திருட்டு: ஒருவா் கைது

DIN

இரு சக்கர வாகனங்களைத் திருடியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பெங்களூரு, ஜே.ஜே.நகா் பாதராயனபுராவைச் சோ்ந்தவா் சையத் அகமது (21). இவா் கே.பி.அக்ரஹாரா, மாகடிசாலை, சுப்ரமண்யாநகா், தலகட்டப்புரா பகுதியில் சாலையோரங்களில் நின்றிருக்கும் இரு சக்கர வாகனங்களை கள்ளச்சாவியை பயன்படுத்தி திருடி வந்துள்ளாா்.

இது குறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், சையத் அகமதுவைக் கைது செய்து, ரூ. 2.6 லட்சம் மதிப்புள்ள 6 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். சையத் அகமதுவிடம் கே.பி.அக்ரஹாரா போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT