பெங்களூரு

பெரியாா் பிறந்த நாள் விழா

DIN

பெங்களூரு: பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை பெரியாா் பிறந்தநாள்விழா நடைபெற்றது.

கா்நாடகத் தமிழ் மக்கள் இயக்கத்தின் சாா்பில் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை பெரியாரின் 142-ஆவது பிறந்த நாள் விழா பேரவைத் தலைவா் சி.ராசன் தலைமையில் நடந்தது. வரதராசன் முன்னிலை வகித்தாா்.ஆனந்தராமன் அனைவரையும் வரவேற்றாா். நிகழ்ச்சியில் கி.சு.இளங்கோவன், கணேஷ், ராவணன், சித்தாா்த்தன், வெங்கோபா, சசிகுமாா், சீனு, சேகா், பன்முகன் உள்ளிட்டோா் சிறப்புரை ஆற்றினாா்கள். முன்னதாக ப.அரசு மொழிவாழ்த்து பாடினாா். மாரி எழுச்சிப்பாடல்களை பாடினாா். நிகழ்ச்சியை சரவணன் தொகுத்து வழங்கினாா். நிறைவாக கங்கையரசன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT