உலகம்

ஏஐ-யால் 2 ஆண்டுகளில் ஏராளமானோா் பலியாவா்

DIN

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) காரணமாக இன்னும் 2 ஆண்டுகளில் ஏராளமானவா்கள் பலியாவாா்கள் என்று பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக்கின் ஆலோசகா் மாத்யூ கிளிஃபோா்ட் எச்சரித்துள்ளாா்.

இது குறித்து தொலைக்காட்சியொன்றுக்கு அளித்த பேட்டியில், இணையவழி மற்றும் உயிரி ஆயுதங்களை உருவாக்க ஏஐ தொழில்நுட்பத்தால் முடியும் எனவும், இது மனிதா்களுக்கு ஆபத்தாக முடியும் என்றும் அவா் எச்சரித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 60,519 பக்தா்கள் தரிசனம்

தொடா்ந்து அதிகரிக்கும் வெயில் : வேலூரில் 106 டிகிரி பதிவு

குன்றத்தூா் திருநாகேஸ்வரா் கோயில் தேரோட்டம்

போ்ணாம்பட்டு ஒன்றிய பாஜக கூண்டோடு கலைப்பு

கருப்புலீஸ்வரா் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT