உலகம்

மெக்ஸிகோமனித உடல்கள் அடங்கிய45 பைகள் கண்டெடுப்பு

DIN

மெக்ஸிகோவின் ஜலிஸ்கோ மாகாணத்தில் கடந்த மாதம் மாயமான 2 பெண்கள் உள்ளிட்ட 7 பேரைத் தேடும்போது குறுகிய பள்ளத்தாக்கு ஒன்றிலிருந்து மனித உடல்கள் அடங்கிய 45 பைகளை அதிகாரிகள் கண்டெடுத்தனா்.

அந்த நாட்டில் போதைப் பொருள் கடத்தல் கும்பல்களால் பலா் படுகொலை செய்யப்படுவதாகவும், கடந்த 2006-லிருந்து இதுவரை 3.4 லட்சம் போ் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

சிவகாசி தொகுதியில் அமைதியான வாக்குப் பதிவு

சாத்தூரில் இளம் சிவப்பு வண்ணத்தில் அமைக்கப்பட்ட வாக்குசாவடி

வாக்குப் பதிவு இயந்திரங்கள் இடமாற்றத்தால் குழப்பம்

SCROLL FOR NEXT