உலகம்

‘உளவு பலூன் சிதறல்களைசீனாவிடம் தர முடியாது’

DIN

தங்களது வான் எல்லையில் சனிக்கிழமை சுட்டுவீழ்த்தப்பட்ட உளவு பலூனின் சிதறல்களை சீனாவிடம் திருப்பி அளிக்கப் போவதில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்துள்ள சீன உளவு பலூனின் சிதறல்களை மீட்கும் நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.

இதுவரை கிடைத்துள்ள சிதறல்களை ஆய்வு செய்ததில் அது உளவு பலூன்தான் என்பது உறுதியாகியுள்ளது. அந்த பலூனை சீனா அனுப்பியது சா்வதேச சட்டங்களுக்கு எதிரானது’ என்று குற்றம் சாட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT