உலகம்

வட கொரியா: மீண்டும் ஏவுகணை சோதனை

DIN

கொரிய தீபகற்பம் அருகே அமெரிக்கா தனது விமானம் தாங்கிக் கப்பலை நிறுத்தியதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், இரு ஏவுகணைகளை வட கொரியா வியாழக்கிழமை ஏவி சோதித்தது.

முன்னதாக, அமெரிக்காவுக்குச் சொந்தமான குவாம் தீவு வரை சென்று தாக்கும் திறன் கொண்ட தனது ஏவுகணையை ஜப்பானுக்கு மேலே பறக்கச் செய்து கடலில் செலுத்தி வட கொரியா செவ்வாய்க்கிழமை சோதித்தது. இதற்குப் பதிலடியாக அமெரிக்கா தனது விமானம் தாங்கிக் கப்பலை கொரிய தீபகற்பம் அருகே நிறுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

SCROLL FOR NEXT