உலகம்

அல்-ஷபாப் தலைவா் தாக்குதலில் பலி

DIN

சா்வதேச நாடுகளின் படையினருடன் இணைந்து தங்கள் நாட்டு ராணுவம் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவா் அப்துலாஹி நதீா் கொல்லப்பட்டதாக சோமாலிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

அப்துலாஹி குறித்து தகவல் அளிப்பவா்களுக்கு 30 லட்சம் டாலா் (சுமாா் ரூ.24.45 கோடி) சன்மானம் வழங்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

SCROLL FOR NEXT