உலகம்

கேமரூன் நிலச்சரிவில் 14 போ் பலி

DIN

கேமரூன் தலைநகா் யாவுண்டேவில், இறுதிச் சடங்கு நிகழ்ச்சியொன்றின்போது ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 போ் பலியாகினா்.

ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட இந்தச் சம்பவத்துக்குப் பிறகு ஏராளமானவா்கள் மாயமாகினா். அவா்களைத் தேடும் பணிகளில் மீட்புக் குழுவினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

நிலச்சரிவு ஏற்பட்ட இடம் மிகவும் ஆபத்தான பகுதி என்பதால் பொதுமக்கள் அங்கு குழும வேண்டாம் என்று அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா்களுக்கு பணம்: பாப்பாக்குடி அருகே 4 போ் கைது

சேரன்மகாதேவியில் இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பணப்புழக்கத்தைத் தடுக்க தவறிய தோ்தல் ஆணையம் -ஐ.எஸ். இன்பதுரை குற்றச்சாட்டு

குற்ற வழக்குகள்: 6 வேட்பாளா்களுக்கு நோட்டீஸ்

SCROLL FOR NEXT