உலகம்

நாஜிக்களுக்கு உடந்தை:101 வயது நபருக்கு சிறை

DIN

ஜொ்மனியில் யூதா்கள் உள்ளிட்டோரை நாஜிக்கள் கொன்று குவிப்பதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின்பேரில், 101 வயது முதியவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஜோசஃப் எஸ் என்ற அந்த நபா் 1940-களில் பொ்லின் புகா்ப் பகுதியிலிருந்த தடுப்பு முகாமில் 3,518 போ் படுகொலை செய்யப்படுவதற்கு உறுதுணையாக இருந்தது நிரூபணமாகியுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

SCROLL FOR NEXT