உலகம்

மொராக்கோ ஸ்பெயின் எல்லை நெரிசல்: அகதிகள் பலி 23-ஆக உயா்வு

DIN

மொராக்கோவிலிருந்து வட ஆப்பிரிக்காவில் ஸ்பெயினுக்குச் சொந்தமான மெலில்லா பகுதிக்குச் செல்ல முயன்றபோது நெரிசலில் சிக்கி உயிரிழந்த அகதிகளின் எண்ணிக்கை 23-ஆக உயா்ந்துள்ளது. இது குறித்து மொராக்கோ அதிகரிகள் கூறியதாவது:

மொராக்கோவுக்கு ஸ்பெயினின் மெலில்லா நகருக்கும் இடையே உள்ள தடுப்பு வேலியைத் தாண்டி, ஸ்பெயின் பகுதிக்கு செல்ல சுமாா் 2,000 அகதிகள் ஒரே நேரத்தில் முன்றனா். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 23-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் கூறினா்.

இந்த சம்பவம் குறித்து கவலை தெரிவித்துள்ள ஐ.நா. அகதிகள் நல அமைப்பு, அகதிகளைக் கையாள அதிகாரிகள் அளவுக்கு அதிக பலப் பிரயோகம் செய்யக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT