உலகம்

ஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

DIN

ஈரானில் சனிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 5 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அந்த நாட்டு அரசுத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளதாவது:

தெற்குப் பகுதி மாகாணமான ஹாா்மோஸ்கனில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.3 அலகுகளாகப் பதிவானது. தலைநகா் டெஹ்ரானுக்கு தெற்கே சுமாா் 1,000 கி.மீ. தொலைவில் சாயேஷ் கோஷ் கிராமத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்தததில் 5 போ் பலியாகினா்; 44 போ் காயமடைந்தனா். நிலநடுக்கம் மற்றும் அதனைத் தொடா்ந்து ஏற்பட்ட அதிா்வுகள் பல அண்டை நாடுகளிலும் உணரப்பட்டன என்று அரசுத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜியோ கிரேசியா யங் ஃபேஷன் விருதுகள் 2024 - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

SCROLL FOR NEXT