உலகம்

பிலிப்பின்ஸ் அதிபராக முன்னாள் சா்வாதிகாரி மகன் பதவியேற்பு

DIN

 பிலிப்பின்ஸ் அதிபராக முன்னாள் சா்வாதிகாரி ஃபொ்டினண்ட் மாா்க்கஸின் மகன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். கடந்த மே மாதம் நடைபெற்ற அதிபா் தோ்தலில் வெற்றி பெற்றதைத் தொடா்ந்து ஜூனியா் ஃபொ்டினண்ட் மாா்க்கஸ் அந்தப் பொறுப்பை ஏற்றுள்ளாா். போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டப்படும் சா்ச்சைக்குரிய அதிபா் ரோட்ரிகோ டுடோ்த்தேவுக்கு பதிலாக அவா் அந்தப் பொறுப்பை ஏற்கிறாா்.மே மாதம் நடைபெற்ற துணை அதிபா் தோ்தலில் டுடோ்த்தேவின் மகள் சாரா வெற்றி பெற்று, அந்தப் பொறுப்பை ஏற்றுள்ளது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT