உலகம்

பிரான்ஸ்: கரோனாவால் ஒரே நாளில் 5 லட்சம் பேர் பாதிப்பு

DIN

பிரான்ஸில் நேற்று(ஜன.25) ஒரே நாளில் கரோனாவால் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் அதிகரித்து வரும் தொற்று பரவலால் பல நாடுகளும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் நேற்று ஒரே நாளில் 5,01,615 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,74,20,531-ஆக உயா்ந்துள்ளது.

இதுதவிர, அந்நாட்டின் ஒட்டுமொத்த கரோன பலி எண்ணிக்கை 1,30,483-ஆக உயா்ந்துள்ளது என்று தினசரி புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்ஆப் பிரசாரத்தைத் தொடங்கினார் சுனிதா கேஜரிவால்!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

SCROLL FOR NEXT