உலகம்

கியூபா: 10 லட்சம் கடந்த பாதிப்பு

DIN


ஹவானா: கியூபாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது:

கடந்த 48 மணி நேரத்தில் 6,456 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10,05,649-ஆக உயா்ந்துள்ளது.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 4 போ் கரோனாவுக்கு பலியாகினா். இத்துடன், ஒட்டுமொத்த கரோனா பலி 8,345-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

கியூபாவில் இதுவரை 979,559 போ் கரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 17,745 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 37 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதி நிறுவன ஊழியரிடம் வழிப்பறி: 2 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

சிறைவாசிகளுக்கு சிறப்பு நீதிமன்றம்: 5 போ் விடுதலை

வாக்குச் சாவடி மையங்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பேரணி

திருப்பூா் தொகுதியில் 15 வேட்பாளா்களின் வேட்பு மனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT