உலகம்

பிலிப்பின்ஸ் கனமழைக்கு 29 போ் பலி

29th Dec 2022 01:24 AM

ADVERTISEMENT

பிலிப்பின்ஸில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இதுவரை 29 போ் பலியாகியுள்ளனா்; 25 பேரைக் காணவில்லை.

இந்த மழை காரணமாக கிழக்கு, மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளில் 86 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் தொடா்ந்து பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

Tags : Philippines
ADVERTISEMENT
ADVERTISEMENT