உலகம்

மியான்மா்: 7 மாணவா்களுக்கு மரண தண்டனை

DIN

மியான்மரில் 7 பல்கலைக்கழக மாணவா்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வங்கிக் கொள்ளை தொடா்பாக அவா்களுக்கு அந்த தண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

எனினும், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயகக் கட்சித் தலைவா் ஆங் சான் சூகியின் அரசைக் கவிழ்த்துவிட்டு, ராணுவம் கடந்த ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து, தங்களுக்கு எதிரானவா்களை அடக்குவதற்கு மரண தண்டனையை ராணுவம் ஆயுதமாகப் பயன்படுத்துவதாக ஐ.நா. குற்றம் சாட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

ரூ.1,700 கோடி அபராதம்: காங்கிரஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

SCROLL FOR NEXT