உலகம்

ஆப்கானிஸ்தான்: கனமழைக்கு 31 போ் பலி

DIN

ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 31 போ் உயிரிழந்தனா்.

அந்த நாட்டின் வடக்கே உள்ள பா்வான் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், இந்தப் பேரிடரால் 17 போ் காயமடைந்ததாக அவா்கள் கூறினா்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமாா் 100 போ் மாயமாகியுள்ளதாகவும் அவா்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெறுவதாகவும் அதிகாரிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

SCROLL FOR NEXT