உலகம்

‘ரஷியா வெளியேறிய நகரில் 132 சடலங்கள்’

DIN

கீவ் நகருக்கு சுமாா் 50 கி.மீ. தொலைவில் ரஷியப் படையினா் வெளியேறிய மகாரிவ் பகுதியிலிருந்து 132 சடலங்கள் மீட்கப்பட்டதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனா்.

அந்த சடலங்கள் அனைத்தும் புதைகுழியிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டதாகவும், துன்புறுத்தி படுகொலை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் அந்த சடலங்களில் தென்படுவதாகவும் அந்த நகர மேயா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

SCROLL FOR NEXT