உலகம்

சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல்: 20 பேர் பலி

DIN

சோமாலியாவில் மர்மநபர்கள் நடத்திய கார்குண்டு வெடிப்பில் 20 பேர் பலியாகினர்.

சோமாலியா தலைநகர் மொகடிசுவில் ஒரு உணவகத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் 20 பேர் பலியாகினர். மேலும் 30 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெறும்: கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ

ஆறுமுகனேரி, யல்பட்டினத்தில் வாக்குப்பதிவு மந்தம்

ராதாபுரம் தொகுதியில் அமைதியாக நடந்த தோ்தல்

தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு சொந்தஊரில் வாக்களித்தாா்

மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களில் 43 சதவீதம் வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT