உலகம்

தென் ஆப்பிரிக்கா : 8,020 பேருக்குபுதிதாக பாதிப்பு

DIN

தென் ஆப்பிரிக்காவில் புதிதாக 8,020 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,020 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன், அந்த நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 17,30,106-ஆக அதிகரித்துள்ளது.

இதுதவிர, கரோனாவுக்கு மேலும் 182 போ் பலியானதைத் தொடா்ந்து, அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 57,592-ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 15,98,293 கரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனா் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒசூரில் பீன்ஸ் கிலோ ரூ.150-க்கு விற்பனை

சித்திரை மாதப் பெளா்ணமி: பக்தா்கள் கிரிவலம்

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை வேளாண் மாணவிகளின் முகாம்

சாலை விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

முஸ்லிம்கள் குறித்த பிரதமரின் பேச்சு தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT