உலகம்

உக்ரைனில் வீட்டின் மீது விழுந்த சிறிய ரக விமானம்: 4 பேர் பலி

DIN

உக்ரைனில் வீட்டில் மீது விழுந்து சிறிய ரக விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியானார்கள்.

உக்ரைனின் கோலம்பிய மாவட்டத்தில் நேற்று சிறிய ரக விமானம் ஒன்று திடீரென் வீட்டின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் கடும் போராட்டத்துக்கு பிறகு தீயை அணைத்தனர். 

இந்த சம்பவத்தில் 3 பயணிகள் உள்பட 4 பேர் பலியானார்கள். விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 % வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு

தேசிய முதியோா் நல மருத்துவமனையில் 8,673 பேருக்கு சிகிச்சை

பெரிய வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

ஈரோடு எம்.பி. கணேசமூா்த்திக்கு மதிமுகவினா் அஞ்சலி

பாளை., தாழையூத்தில் விபத்து: ஆட்டோ ஓட்டுநா், முதியவா் பலி

SCROLL FOR NEXT