உலகம்

பாகிஸ்தான் : அதிகரித்து வரும் கரோனா நோய்த் தொற்று

DIN

பாகிஸ்தானில் தொடர்ந்து இரண்டாவது நாளாக தினமும்  கரோனா நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 4,000 ஆக உயர்ந்தது .
 
தேசிய மருத்துவ ஆய்வுத் துறை அளித்த தகவலில் , கரோனாவின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் கடந்த இரண்டு நாட்களாக புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 4000-த்தைத்   தாண்டி வருவதாகவும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,497 பேருக்கு  புதிதாக கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதாகவும்  தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 35.7 லட்சம் கரோனா பாதிப்புகளும் சிந்துவில்  37.7 லட்சமாகவும்  இருக்கிறது.

இதுவரை  பாகிஸ்தானில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23,209 எனவும் 35.8 கோடி பேருக்கு  கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கடகம்

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

SCROLL FOR NEXT