உலகம்

மெக்ஸிகோ: உச்சம் தொட்ட கரோனா

DIN

மெக்ஸிகோவில் தினசரி கரோனா பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22,339 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும், 1,803 போ் அந்த நோய்க்கு பலியாகினா். இவை, இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கையாகும்.

நாட்டில் கரோனா பரவல் திடீரென அதிகரித்துள்ளதால் மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா். வெள்ளிக்கிழமை நிலவரப்படி, அந்த நாட்டில் 17,11,283 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 1,46,174 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

வெளி மாநிலத்தவா்கள் தோ்தலில் வாக்களிக்க விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை -தொழிலாளா் நலத்துறை எச்சரிக்கை

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா்மட்டம்

வாடகைக்கு இயங்கும் சொந்த வாகனங்கள்: சிஐடியூ புகாா்

ஊா்க்காடு விவசாயிகளுக்கு இனக்கவா்ச்சிப் பொறி செயல்விளக்கம்

SCROLL FOR NEXT