உலகம்

பிரிட்டன் விமானங்களுக்கு போர்த்துகல் தடை

DIN

புதிய வகை கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பிரிட்டன் விமானங்களுக்கு போர்த்துகல் அரசு தடை விதித்துள்ளது.

வேகமாகப் பரவும் வகையில் தன்னைத் தானே தகவமைத்துக் கொண்ட கரோனா வைரஸ் பிரிட்டனில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் அந்நாட்டுடனான விமானப் போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளன.

இந்நிலையில் போர்த்துகல் புதிய வகை கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக பிரிட்டன் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது. 

வியாழக்கிழமை இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட அந்நாட்டின் பிரதமர் அன்டோனியோ கோஸ்டா சனிக்கிழமை (ஜன.23) முதல் பிரிட்டன் இடையேயான விமானப் போக்குவரத்து தடை விதிக்கப்படுவதாகவும், புதிய வகை தொற்று பாதிப்பு அபாயத்தை கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

SCROLL FOR NEXT