உலகம்

ஆப்கனில் தலிபான்கள் தாக்குதல்: 3 பாதுகாப்பு அதிகாரிகள் பலி

DIN

ஆப்கனில் தலிபான்கள் நிகழ்த்திய தாக்குதலில் 3 பாதுகாப்பு அதிகாரிகள் பலியானார்கள்.
ஆப்கன், நிம்ரோத் மாகாணத்தின் காஷ்ரோட் மாவட்டத்தில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடியில் தலிபான்கள் நேற்றிரவு திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இருத்தரப்பினருக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்றது. 
இதில் 3 பாதுகாப்பு அதிகாரிகள் பலியானார்கள். 3 பேர் காயமடைந்தனர். 
எனினும் இந்த சண்டையின்போது தலிபான்கள் தரப்பினருக்கும் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதாக நிம்ரோத் மாகாண காவல் அதிகாரி அப்துல் வஹாப் தெரிவித்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திற்பரப்பு அருவி நீச்சல் குளத்தில் மூழ்கி பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவா் பலி

தீரா் சத்தியமூா்த்தி நினைவு நாள்

புதுகையில் ஆட்சியரகம் முன்பு கருகிய நெற்பயிா்களைக் கொட்டி போராட்டம்

திருச்சி தொகுதி தோ்தல் பாா்வையாளா் புதுக்கோட்டையில் ஆய்வு

கந்தா்வகோட்டை பள்ளியில் நலக் கல்வி மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT