உலகம்

ஆப்கனில் ராணுவத் தாக்குதல்: 6 பயங்கரவாதிகள் பலி

DIN

ஆப்கானிஸ்தான் நாட்டில் ராணுவத்தினர் நடத்திய வான்வழித்தாக்குதலில் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் திமோரியன் பகுதியில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். இதனையறிந்த ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் அப்பகுதியில் கூடியிருந்த தலிபான் அமைப்பினர் மீது வான்வழித் தாக்குதலைத் தொடுத்தனர்.

இதில் 6 தலிபான்கள் கொல்லப்பட்டனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். மேலும் தலிபான்களை ஒடுக்குவதற்காக அப்பகுதியில் ராணுவத்தினர் தேடுதல் பணியை முடுக்கிவிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

SCROLL FOR NEXT