உலகம்

ஆப்கனில் குண்டுவெடிப்பு: 2 பேர் பலி, 3 பேர் காயம்

DIN

ஆப்கனில் இரண்டு வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் 2 பேர் பலியானார்கள்.
ஆப்கனின் பக்ராமி மாவட்டத்தில் இன்று காலை 9 மணிக்கு குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். 2 பேர் காயமடைந்தனர். 
இதேபோல் நங்கர்ஹார் மாகாணத்தில் வாகனத்தை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. 
இதில் ஒருவர் பலியானார். இவ்விரு சம்பவங்களுக்கு இதுவரை எந்தவித பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

SCROLL FOR NEXT