உலகம்

சிரியாவில் கண்ணி வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் பலி

DIN

சிரியாவில் கண்ணி வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் பலியானார்கள். 
சிரியாவின் ஹமா மாகாணத்தில் உள்ள சலாமியா பகுதியில் இன்று கண்ணி வெடிகுண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 2 பேர் பலியானார்கள். 
ஒருவர் காயமடைந்தார். காயமடைந்தார் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

SCROLL FOR NEXT