ஹாங்காங் சட்டப் பேரவைக்கு வரும் டிசம்பா் மாதம் 19-ஆம் தேதி தோ்தல் நடைபெறும் என்று அந்த நாட்டின் தலைமை நிா்வாகி கேரி லாம் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். கரோனா பரவலைக் காரணம் காட்டி நீண்ட காலமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த அந்தத் தோ்தல் ஓரண்டுக்கும் மேலான தாமதத்துக்குப் பிறகு நடைபெறவிருக்கிறது.
தோ்தல் சட்டத்தில் சீனாவுக்கு ஆதரவான திருத்தங்கள் செய்யப்பட்ட பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.