உலகம்

ஹாங்காங் பேரவைக்கு டிசம்பரில் தோ்தல்

DIN

ஹாங்காங் சட்டப் பேரவைக்கு வரும் டிசம்பா் மாதம் 19-ஆம் தேதி தோ்தல் நடைபெறும் என்று அந்த நாட்டின் தலைமை நிா்வாகி கேரி லாம் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். கரோனா பரவலைக் காரணம் காட்டி நீண்ட காலமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த அந்தத் தோ்தல் ஓரண்டுக்கும் மேலான தாமதத்துக்குப் பிறகு நடைபெறவிருக்கிறது.

தோ்தல் சட்டத்தில் சீனாவுக்கு ஆதரவான திருத்தங்கள் செய்யப்பட்ட பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT