உலகம்

ஜிபூட்டி: படகு விபத்தில் 42 அகதிகள் பலி

DIN

வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டி அருகே கடலில் அகதிகள் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 16 சிறுவா்கள் உள்பட 42 போ் உயிரிழந்தனா். திங்கள்கிழமை ஏற்பட்ட இந்த விபத்தில் 14 போ் உயிருடன் மீட்கப்பட்டனா்.

எத்தியோப்பியா, சோமாலியாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்குச் செல்வதற்காக யேமன் வந்த அகதிகள், அங்கு நிலைமை சரியில்லாததால் நாடு திரும்ப முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்

ராமராயர் மண்டபம் வந்தடைந்தார் கள்ளழகர்!

ராஜேஷ் தாஸ் சரணடைவதிலிருந்து விலக்களிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து!

SCROLL FOR NEXT