உலகம்

கரோனா: ஆஸ்திரிய சுகாதார அமைச்சா் பதவி விலகல்

DIN

ஆஸ்திரியாவில் கரோனா தடுப்புப் பணிகளுக்குத் தலைமை வகித்து வந்த அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் ருடால்ஃப் அன்ஷோபா் (60), தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளாா்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் சிரமமான பணியை மேற்கொண்டு வந்ததால் அடிக்கடி உயா் ரத்த அழுத்தம் போன்ற உடல்நலக் குறைவு ஏற்படுவதாகவும் இனி அந்தப் பணியைத் தொடர முடியாது எனவும் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் பிரபல கேளிக்கை விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

டி20 உலகக் கோப்பைக்காக ஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறாரா? சுனில் நரைன் பதில்!

சிவில் சர்வீஸ் வினாத்தாள்: ஏஐ மூலம் மாநில மொழிகளில் மொழிபெயர்க்க பரிந்துரை!

நெஞ்சம் மறப்பதில்லை..

பள்ளிக்கரணையில் இளைஞர் ஆணவப்படுகொலை: மனைவி தற்கொலை

SCROLL FOR NEXT