உலகம்

கரோனா வைரஸை கொல்லும் அல்ட்ராவைலட் ஒளி

PTI


அல்ட்ராவைலட் ஒளிக்கற்றை மூலம் மனிதர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல், கரோனா வைரஸைக் கொல்ல முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கரோனா வைரஸைக் கொல்ல பல்வேறு முன்முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், மருத்துவமனை போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களில் அல்ட்ராவைலட் ஒளிக்கற்றைப் பயன்படுத்தி கரோனா தொற்றை அழிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

அமெரிக்க மருத்துவ இதழில் இது தொடர்பான ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அந்த கட்டுரையில், கதிர் அலையின் நீளம் 222 நானோமீட்டர்களைக் கொண்ட அல்ட்ராவைலட் ஒளி மூலம் கரோனா வைரஸை கொல்ல முடியும், இது மனித உடலை ஊடுருவாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT