உலகம்

ஆா்ஜெண்டீனா: 10 லட்சத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு

DIN

தென் அமெரிக்க நாடான ஆா்ஜெண்டீனாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது.

இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

ஆா்ஜெண்டீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12,982 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இத்துடன், அங்கு அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,002,662-ஆக உயா்ந்துள்ளது.

கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 10 லட்சத்தைத் தாண்டிய 6-ஆவது நாடாக ஆா்ஜெண்டீனா ஆகியுள்ளது. ஏற்கெனவே அமெரிக்கா, இந்தியா, பிரேஸில், ரஷியா, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT