உலகம்

உறைநிலை உணவுப் பொட்டலத்தில் உயிருடன் கரோனா

DIN

சீனாவில் குளிரூட்டப்பட்டு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொட்டலத்தில் கரோனா தீநுண்மி உயிருடன் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து அந்த நாட்டு நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வெளிநாட்டிலிருந்து குவிங்டாவோ நகருக்கு உறைந்த நிலையில் வந்த கடல் மீன் பொட்டலத்தின் மேற்பரப்பில் கரோனா தீநுண்மி கண்டறிந்து தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டுள்ளது. உறைநிலை உணவுப் பொட்டலத்தில் அந்தத் தீநுண்மி உயிருடன் கண்டறியப்பட்டது உலகில் இதுவே முதல் முறையாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

SCROLL FOR NEXT