உலகம்

கரோனா பரிசோதனைக்காகவும் வரிசை!

DIN

அமெரிக்காவில் மீண்டும் கரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில் மக்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து பரிசோதனை செய்துகொள்கின்றனர்.

நியூ யார்க் நகரிலும் காத்திருந்து மக்கள் கரோனா பரிசோதனைகளைச் செய்துகொண்டனர்.

நன்றிகூறும் கொண்டாட்டங்களுக்காக வெளியூர்களுக்குச் செல்ல வேண்டிய நிலையில், தனியார் ஆய்வுக்கூடங்களிலும் பதிந்து, மக்கள், சோதனை செய்துகொள்கின்றனர்.

மீண்டும் அதிகளவில் நோய்த் தொற்று பரவுவதால் அமெரிக்காவில் பல மாகாணங்களில் மக்கள் நடமாட்டத்துக்குக் கூடுதலான  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT