உலகம்

2019 இறுதியில் இத்தாலியில் கரோனா வைரஸ் இருந்திருக்க வாய்ப்பு: இத்தாலி நிபுணர்

DIN

கடந்த ஆண்டின்  நவம்பர் மற்றும் டிசம்பரில் இத்தாலியில் கரோனா வைரஸ் தொற்று இருந்திருக்க வாய்ப்புள்ளது என்று இத்தாலியின் புகழ்பெற்ற மருத்துவயியல் நிபுணர் கியுசெப்பே லெமுச்சி அண்மையில் அமெரிக்க தேசிய பொது வானொலிக்குப் பேட்டியளிக்கையில் இதைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

பொது மருத்துவர்களிடமிருந்து கிடைத்த புதிய செய்திகளின்படி, கடந்த ஆண்டின் இறுதியில் சில முதியோர்கள் மிகவும் மோசமான நுரையீரல் நோய்யால் பாதிக்கப்பட்டனர்.

ஆகவே கொவைட்-19 சீனாவில் தீவிரமாகப் பரவுவதற்கு முன், இத்தாலியின் லொம்பாத்திய பிரதேசத்தில் பரவியிருக்க வாய்ப்புள்ளது என்று கருத்து தெரிவித்தார்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT