உலகம்

சீனாவின் தென் பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு

DIN

ஜியாங்சி மாநிலத்தின் போ யாங் ஏரி உள்ளிட்ட சீனாவின் தென் பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கால் 52 இலட்சத்து 10 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

4 இலட்சத்து 30 ஆயிரம் பேர் அவசரமாக வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். 4500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான பயிர்கள் சேதமடைந்துள்ளன. 

உள்ளூர் வெள்ளத் தடுப்புப் பணியகம் வெள்ளத்தடுப்பு மற்றும் மீட்புப் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. 

இதைத் தவிர, ஹூபே, ஹூனான் முதலிய மாநிலங்களிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு 11ஆம் நாள் இரவு வரை 48 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 23 பேர் உயிரிழந்தனர். 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். 

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் எல்லை ஊடுருவல்! : அமித்ஷா | செய்திகள்: சிலவரிகளில் | 23.04.2024

சிஎஸ்கே பேட்டிங்; ரச்சின் ரவீந்திரா அணியில் இல்லை!

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய மிட்செல் மார்ஷ்!

பாஜகவில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே

ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் புகழாரம்!

SCROLL FOR NEXT