கடந்த சில நாட்களில், சீனாவின் துவக்க மற்றும் இடைநிலைபள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் வேறுபட்ட நடவடிக்கைகளின் மூலம் வகுப்புகளைத் தொடங்கியுள்ளன.
பிப்ரவரி 17ஆம் நாள் முதல், மாணவர்கள் இணையதளத்தில் பாடங்களைக் கற்றுக் கொள்ளாம். இதன்மூலம், கரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணியின் போது, பள்ளிவகுப்புகள் இணையதளத்தில் நடத்தப்படுகின்றன.