உலகம்

மாலியில் தொடர் குண்டு வெடிப்பு

DIN


பமாகோ: மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் காவோ, கிடால், மெனாகா ஆகிய நகரங்களில் திங்கள்கிழமை காலை தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. 

சர்வதேச நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர் தங்கியிருந்த முகாம்களைக் குறிவைத்து இத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இத்தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தாக்குதலில் உயிரிழந்தோர், காயமடைந்தோர், சேத விவரங்கள் உள்ளிட்டவையும் கிடைக்கப்பெறவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

SCROLL FOR NEXT