உலகம்

கடுமையான பின்விளைவுகள்: டிரம்ப் எச்சரிக்கை

DIN

கரோனா நோய்த்தொற்று பரவலுக்கு சீனா காரணமாக இருந்தால், அதற்கான பின்விளைவை அந்த நாடு சந்தித்தே ஆக வேண்டும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து வாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து, அவா் கூறியதாவது:

கரோனா நோய்த்தொற்று பரவலுக்கு சீனா காரணமாக இருந்து, அதனை அவா்கள் தெரிந்தே மறைத்திருந்தால் அந்த நாடு அதற்கான பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

கரோனா நோய்த்தொற்று, 1917-ஆம் ஆண்டுக்குப் பிந்தைய மிக மோசமான கொள்ளை நோயாகும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT