உக்ரைனில் நாடாளுமன்றத் தேர்தல்

உக்ரைன் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கீவ் நகர வாக்குச் சாவடியில் வாக்களித்துவிட்டு வெளியே வரும் பெண்.
கீவ் நகர வாக்குச் சாவடியில் வாக்களித்துவிட்டு வெளியே வரும் பெண்.

உக்ரைன் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வரும் அக்டோபர் மாத இறுதியில் நடக்க வேண்டிய இந்தத் தேர்தல், புதிய அதிபர் வொலோதிமீர் ùஸலென்ஸ்கி நாடாளுமன்றத்தைக் கலைத்ததைத் தொடர்ந்து, தற்போது முன்கூட்டியே நடைபெற்றுள்ளது. 
இந்தத் தேர்தலில், முன்னாள் நகைச்சுவை நடிகரான ùஸலென்ஸ்கி புதிதாகத் தொடங்கியுள்ள "மக்கள் சேவகன்' கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், நாடாளுமன்றத்தில் அந்தக் கட்சிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காது என்றும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com