டொங்ட்சு எனும் பண்டிகை தினத்துக்குப் பின், சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் சாவ்சு மாவட்டத்தில் புல்வெளி பனியால் மூடப்பட்டுள்ளது.
பனித் தரையில் குதிரைகள் ஓடும் காட்சிகள் பார்ப்பவர்களை மிகவும் கவர்ந்துள்ளன, அல்லவா!
தகவல்: சீன ஊடகக் குழு