தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

தினமணி

அறிவினால் மாட்சி ஒன்று இல்லா ஒருவன்
பிறிதினால் மாண்டது எவனாம்? - பொறியின்
மணி பொன்னும், சாந்தமும், மாலையும், மற்று இன்ன
அணி எல்லாம், ஆடையின் பின்.

(பாடல்: 271)


கற்றறிந்த கேள்வி அறிவால் சிறப்புகளை எய்தாத ஒருவன் வேறுவகையில் என்ன சிறப்பை எய்த முடியும்? கட்டாயம் அணிய வேண்டிய ஆடைகளுக்கு மேலாகக் கருவிகளால் ஒளி ஊட்டப்பட்ட இரத்தினம், தங்கம், சந்தனம், மலர்மாலைகள் முதலியவற்றால் ஆன அணிகலன்களை அணிந்துகொள்வதால் பயன் என்ன இருக்க முடியும்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

ம.பி.யில் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்ட கமல் நாத்: வைரலாகும் விடியோ

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

SCROLL FOR NEXT