தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

தினமணி


பொருந்தாதவரைப் பொருது அட்டக் கண்ணும்,
இருந்து அமையார் ஆகி, இறப்ப வெகுடல்
விரிந்து அருவி வீழ்தரும் வெற்ப - அதுவே
அரிந்து அரிகால் நீர்ப் படுக்கு மாறு.      (பாடல்: 281)

பெரிய அருவி விண்ணில் இருந்து விழும் மலைநாடனே! பகைவரைப் போரிட்டு வென்றதுடன் நில்லாது தொடர்ந்து அவர்மேல் வெகுளி கொண்டு அழித்தல், நெல்லை அரிந்துவிட்டு எஞ்சி இருக்கும் அரிதாளையும் வேருடன் பிடுங்கி நீரில் புதைத்து விடுதல் போன்றது ஆகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT