சிறுவர்மணி

குறள் பாட்டு: தவம்

தினமணி

அறத்துப்பால்      அதிகாரம்  27     பாடல்  8


தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாம் தொழும்.

திருக்குறள்

தன் உயிர் உடலினை
தவ வலிமை உணர்த்திடும்
தன்னை உணர்ந்த பின்னாலே
உறுப்புப் பற்று ஒழிந்திடும்

தன்னலத்தை வெறுப்பவர்
தலைசிறந்த மனிதரே
பொதுநலமாய் வாழ்பவரை
மக்களெல்லாம் தொழுவரே.


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

இதுவல்லவா ஃபீல்டிங்...

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

‘மஞ்சள் அழகி’ ரேஷ்மா...!

SCROLL FOR NEXT