அறத்துப்பால் அதிகாரம் 27 பாடல் 8
தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாம் தொழும்.
திருக்குறள்
தன் உயிர் உடலினை
தவ வலிமை உணர்த்திடும்
தன்னை உணர்ந்த பின்னாலே
உறுப்புப் பற்று ஒழிந்திடும்
தன்னலத்தை வெறுப்பவர்
தலைசிறந்த மனிதரே
பொதுநலமாய் வாழ்பவரை
மக்களெல்லாம் தொழுவரே.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்