சிறுவர்மணி

அன்புடைமை

DIN

அறத்துப்பால்   - அதிகாரம்  8   - பாடல்  8


அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கள் 
வற்றல் மரம் தளிர்த்தற்று.


- திருக்குறள்

பாலை நிலத்தில் நீரின்றி 
மரம் அங்கே  காய்ந்திடும்!
நீர் வளம் இல்லா பாலைதனில் 
மரம் தளிர்க்க வழியில்லை

நெஞ்சில் அன்பு இல்லாமல் 
வாழும் வாழ்க்கை வறட்சியே
தளிர்த்திடாத மரத்தைப் போல் 
அன்பில்லாமல் வாழாதே.

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT