சிறுவர்மணி

புறங்கூறாமை

DIN


அறத்துப்பால்   -   அதிகாரம்  19  -   பாடல்  8


துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு?

- திருக்குறள்


நேர்மையாய் நெருங்கிப் பழகியோர்
குறைகளைக் கூடப் பிறரிடத்தில்
புறங்கூறித் தூற்றும் இயல்புடையோர்
பரம்பரைப் பண்பு மாறாது

கூடியிருந்தோர் குற்றங்களைப்
பிறரிடத்தில் கூறுவோர்
ஏதும் அறியா மற்றவரை
எந்த வகையில் விட்டுவைப்பார்?

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

SCROLL FOR NEXT